இலங்கையில் தொடரும் சித்திரவதைகளை விசாரிக்கும் நேரம் வந்துவிட்டது!
ஐநா மனித உரிமை ஆணையருக்கு நீதியரசர் விக்னேஸ்வரன் அவசர கடிதம் முன்னாள் முதலமைச்சரும் நீதியரசருமான விக்னேஸ்வரன் அவர்கள் இன்று (10 செப்டெம்பர் 2021) ஐநா மனித உரிமை ஆணையருக்கு அனுப்பியுள்ள அவசர மேலதிக கடிதம் ஒன்றில், இலங்கையில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் தமிழர்களுக்கு எதிராக சித்திரவதையையும் பாலியல் வல்லுறவையும் பயன்படுத்தி வருவதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், ஐ.நா. சித்திரவதைக்குள்ளானவர்களை சந்தித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டியதுடன், அவர்களை கொளரவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். “தொடரும் சித்திரவதை மற்றும் பாலியல் … Continue reading இலங்கையில் தொடரும் சித்திரவதைகளை விசாரிக்கும் நேரம் வந்துவிட்டது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed